சிறிலங்கா போரின் முடிவு – 25 ஆண்டுகளுக்கு முன்னரே எதிர்வு கூறிய இந்தியத் தளபதி!
சிறிலங்காவில் போர் முடிவுக்கு வர 30 ஆண்டுகள் எடுக்கும் என்று இந்திய அமைதிப்படையின் கட்டளைத் தளபதியாக இருந்த லெப்.ஜெனரல் திபேந்தர் சிங் 25 ஆண்டுகளுக்கு முன்னரே கூறியதாக ‘இந்து‘ ஆங்கில நாளிதழின் முன்னாள் ஆசிரியர் என்.ராம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் இருந்து சென்ற ஊடகவியலாளர்கள் குழு ஒன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். “1987ம் ஆண்டு இந்து நாளிதழுக்கு அளித்த செவ்வியிலேயே, சிறிலங்காவில் போர் முடிவுக்கு வர 30 ஆண்டுகள் செல்லும் என்று லெப்.ஜெனரல் திபேந்தர் … Continue reading சிறிலங்கா போரின் முடிவு – 25 ஆண்டுகளுக்கு முன்னரே எதிர்வு கூறிய இந்தியத் தளபதி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed